- தமிழ்நாடு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- நீலகிரி
- ஈரோடு
- பிறகு நான்
- விருதுநகர்
- தென்காசி
- கோவாய்
சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர், தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..! appeared first on Dinakaran.
