- மழை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- திருவனந்தபுரம்
- திருச்சி
- பெரம்பலூர்
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
- நெல்லை
- நீலகிரி
- ஈரோடு
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- காஞ்சி
- செங்கல்பட்டு
- சேலம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை, திருச்சி, பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சி, செங்கல்பட்டு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
