×

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை, திருச்சி, பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சி, செங்கல்பட்டு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rainfall ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Thiruvananthapuram ,Tiruchi ,Perambalur ,Coimbatore ,Tiruppur ,Theni ,Dindigul ,Tenkasi ,Nellai ,Nilgiris ,Erode ,Krishnagiri ,Dharmapuri ,Kanchi ,Chengalpattu ,Salem ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்