கொளத்தூர் தொகுதியிலுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு ‘மேயர் சிட்டிபாபு மேம்பாலம்’ என பெயர்சூட்டி அரசாணை

சென்னை: கொளத்தூர் தொகுதியிலுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு ‘மேயர் சிட்டிபாபு மேம்பாலம்’ என பெயர்சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் பகுதியில் ஐ.சி.எப். சாலை – கொளத்தூர் சாலையை இணைக்கும் புதிய மேம்பாலத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மறைந்த ‘மேயர் சிட்டிபாபு’ பெயரை சூட்டுகிறார்.

The post கொளத்தூர் தொகுதியிலுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு ‘மேயர் சிட்டிபாபு மேம்பாலம்’ என பெயர்சூட்டி அரசாணை appeared first on Dinakaran.

Related Stories: