பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் கெய்ரா போதைப்பொருள் வழக்கில் கைது..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் கெய்ரா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். 2015-ல் 2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சுக்பால் சிங் கெய்ரா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் கெய்ரா போதைப்பொருள் வழக்கில் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: