ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

ஒசூர்: ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.14.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒசூர் – பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை. கேஸ் கட்டிங் மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பணம் கொள்ளை தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை! appeared first on Dinakaran.

Related Stories: