கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி

சென்னை: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார் . கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்திற்கு செல்கிறார்.

The post கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: