அதேசமயம், நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்தித்தார்.
இதனை தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக 26,27 ஆகிய தினங்களில் தமிழ்நாடு வருகை தருகிறார். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உளளார்.
இதனை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் வந்த குடியரசு தலைவர், ஒரு மாத இடைவெளியில் மீண்டும் குடியரசு தலைவர் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக அக்டோபர் 26,27ம் தேதி தமிழ்நாடு வருகை appeared first on Dinakaran.