இதில் நாடாளுமன்ற தேர்தலில் தனித்தா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து பிரேமலதா கருத்து கேட்கிறார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர் கூட்டம் ஆகும்.
The post தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிப்.7ல் பிரேமலதா ஆலோசனை appeared first on Dinakaran.