பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்றே வரவு வைக்கப்பட்டது!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்றே வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் நிலையில் இம்மாதம் 10-ம் தேதியே வரவு வைக்கப்பட்டது.

The post பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்றே வரவு வைக்கப்பட்டது! appeared first on Dinakaran.

Related Stories: