பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையத்தில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

கோவை: பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையத்தில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 2 கோடி இயந்திரங்கள் சேதமடைந்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையத்தில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: