தமிழகம் பொள்ளாச்சி: கவி அருவியில் குளிக்க தற்காலிக தடை Aug 21, 2024 பொள்ளாச்சி கவிருவி கவிராயருவி கவிவேருவி கவி அரு பொள்ளாச்சி: மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கவி அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கவியருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. The post பொள்ளாச்சி: கவி அருவியில் குளிக்க தற்காலிக தடை appeared first on Dinakaran.
கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது
அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை