போலீசாரின் விசாரணைக்குப் பயந்து ஆசிட் குடித்த நபர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர், போலீசாரின் விசாரணைக்குப் பயந்து ஆசிட் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (38) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post போலீசாரின் விசாரணைக்குப் பயந்து ஆசிட் குடித்த நபர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: