விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் எந்த பாகுபாடுமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை: விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் எந்த பாகுபாடுமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

The post விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் எந்த பாகுபாடுமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் appeared first on Dinakaran.

Related Stories: