பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து!

பெங்களூரு: பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றிக்கு காரணமாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக மோடி பெங்களூரு வருகை தந்துள்ளார். சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு சந்திரயான்-3 மிஷன் குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்குகிறார்.

 

The post பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: