×

ரூ. 1 ஊறுகாய் பாக்கெட்டுக்காக கோடம்பாக்கத்தில் கடை சூறையாடல்

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ரூ. 1 ஊறுகாய் பாக்கெட் கேட்டு கும்பல் ஒன்று கடையை சூறையாடியது.ரூ. 1 ஊறுகாய் பாக்கெட் கேட்டு கடை உரிமையாளர்கள் அசாருதீன், முகமது உசேன் ஆகியோரிடம் கும்பல் தகராறில் ஈடுபட்டது. தகராறில் ஈடுபட்டவர் தனது நண்பரை அழைத்து வந்து கடை உரிமையாளர்களை தாக்கியுள்ளார். ஊறுகாய்க்காக தகராறில் ஈடுபட்ட வினோத், கலையரசன் உட்பட 4 பேரை போலிசார் தேடிவருகின்றனர்.

The post ரூ. 1 ஊறுகாய் பாக்கெட்டுக்காக கோடம்பாக்கத்தில் கடை சூறையாடல் appeared first on Dinakaran.

Tags : Kodambakkam ,Chennai ,Kodambakam ,Azharuddin ,Mohammed Hussain ,Dinakaran ,
× RELATED கோடம்பாக்கம் பகுதியில் கல்லூரி...