மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல்

மதுரை: மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மதுரை மாநாட்டுக்கு விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: