ஓபிஎஸ் திடீர் சிங்கப்பூர் பயணம்

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் அவருடைய இளைய மகன் ஜெயபிரதீப் சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஒன்று இருப்பதாகவும், அதற்காக ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய மகனுடன் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post ஓபிஎஸ் திடீர் சிங்கப்பூர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: