‘தமிழ்நாட்டில் சர்வதேச நிகழ்ச்சிகள், சர்வதேச போட்டிகள் நடைபெற வேண்டும் என்றால் மது அருந்த அனுமதியளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது; பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடுகள், ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி எனவும் விளக்கம் அளித்தார்.
The post திருமண விழாக்களில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..! appeared first on Dinakaran.