×

தேர்தல் பார்வையாளர் பேச்சு எரியாத தெருவிளக்குகளால் இருளில் மூழ்கும் சிங்கம்புணரி

சிங்கம்புணரி, டிச. 20: சிங்கம்புணரி நகரில் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் பராமரிப்பின்றி எரியாமல் உள்ளது. இதனால், நாடார்பேட்டை, உப்புசெட்டியார் தெரு, பாரதிநகர், காசியபிள்ளை நகர் உள்ளிட்ட தெருக்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் அதிகாலையில்  பெண்கள் கோயில்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் பெண்கள் வீடுகளின் முன்பு கோலங்கள் போடுவதற்கு வெளியேவர முடியாத நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தெருவிளக்குகளை பராமாரித்து எரிய வைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : election visitor ,
× RELATED திருப்போரூர் தொகுதியில் தேர்தல் பார்வையாளர் பொது மக்களுடன் சந்திப்பு