×

மானாமதுரையை குளிர்வித்த மழை

மானாமதுரை, மே 12:மானாமதுரையை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியம் மழை பெய்ய துவங்கியது. ஒரு மணிநேரத்திற்கு மேல் பெய்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் கடந்த ஒரு மாதமாக நிலவிய புழுக்கம் குறைந்தது. கடந்த 2 நாட்கள் பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி கால்நடைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post மானாமதுரையை குளிர்வித்த மழை appeared first on Dinakaran.

Tags : Manamadura ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்