×

கொடைக்கானலில் பேருந்தில் பயணம் செய்யும் போது ஆதார் அட்டை அவசியம்.: போக்குவரத்து மேலாளர்

கொடைக்கானல்: உள்ளூர் வாசிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஆதார் அட்டை அவசியம் என்று போக்குவரத்து மேலாளர் கூறியுள்ளார்.  ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் கொடைக்கானலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மேலாளர் தெரிவித்துள்ளார். …

The post கொடைக்கானலில் பேருந்தில் பயணம் செய்யும் போது ஆதார் அட்டை அவசியம்.: போக்குவரத்து மேலாளர் appeared first on Dinakaran.

Tags : Kodakkanal ,Kodakanal ,Dinakaran ,
× RELATED பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள்!