×

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் அருகே ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது..!!

மதுரை: மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் அருகே ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களுடன் காத்திருந்த இளைஞர்கள் 3 பேரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் (21), விக்னேஷ் (26), கீதேஷ் (19) ஆகியோரிடம் இருந்து ஆயுதங்களை போலீஸ் பறிமுதல் செய்தது.

Tags : Arapalayam, Madurai district , Madurai, weapons, youths arrested
× RELATED ‘மாமா என்று அழைக்க வேண்டும்’ என இளம்பெண்ணை சீண்டிய வாலிபர் கைது