×

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ராகுல்காந்தியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.



Tags : Adani ,Parliamentary committee ,Chief Minister ,Mueller G.K. Stalin , Parliamentary joint committee should investigate Adani issue: Chief Minister M.K.Stalin
× RELATED ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால்...