மதுரை: ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும் மதுரை மாவட்டத்தில் 5 புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.