×

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு..!!

சென்னை: மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். மாண்டஸ் புயலை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Chief Secretary ,Pheasant ,Mandas , Mandus Buel, Officers, Chief Secretary
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை