×

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு..

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். உலகவங்கி, தேசிய சுகாதார இயக்கத்தின் நிதி உதவியுடன் மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும். 290 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையை 750 படுக்கை வசதியுள்ளதாக மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா மருத்துவமனை தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மாறுகிறது. 


Tags : Kanchipuram ,Anna Memorial Cancer Hospital , Kanchipuram Arijar Anna Memorial Cancer Hospital, Kanchipuram Allotment of Funds for upgradation..
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...