×

தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 3,10,150 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

சென்னை: ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதலாக 3,10,150 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. இதனையடுத்து, தமிழ்நாட்டுக்கு அடுத்த மாதம் ஒரு கோடி தடுப்பூசி வரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்….

The post தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 3,10,150 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Union government ,Chennai airport ,
× RELATED விருப்ப ஓய்வில் சென்ற ஐஏஎஸ் மீண்டும் பணியில் சேர்ந்தார்