×

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!!

ராமநாதபுரம் : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் இருந்து 3 சிறார்கள் உட்பட 6 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

Tags : Sri Lanka ,Dhushkodi , Sri Lanka, Agathi, Dhanushkodi, Thanjam
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...