சென்னை: சென்னை பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு மாற்று இடத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்தது. தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு வழக்கை ஒருவாரம் ஒத்திவைத்துள்ளது.