×

சென்னை பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு மாற்று இடம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: சென்னை பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு மாற்று இடத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்தது. தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு வழக்கை ஒருவாரம் ஒத்திவைத்துள்ளது. 


Tags : Chennai Bethel Nagar ,Government of Tamil Nadu ,Chennai High Court , Chennai, Bethel Nagar, Alternative Location, Chennai High Court, Government of Tamil Nadu, Answer
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...