×

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணை செய்து வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Saiyana ,Kondanadu , Kodanadu murder and robbery case is being re-investigated by the personal police
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக...