×

விருதுநகர் இளம்பெண் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரின் நண்பர்களை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்..!!

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரின் நண்பர்களான 30 பேரை விசாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. 4 பேர் வைத்துள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் குரூப்களில் இளம்பெண் வீடியோ பகிரப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது.


Tags : CBCID ,Virudhunagar , Virudhunagar teen bully, friend, CPCIT
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...