×

பேருந்து நிழற்குடைகள் அமைத்ததன் மூலம் சுமார் ரூ.400 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்க நிர்வாகி குற்றசாட்டு

சென்னை: பேருந்து நிழற்குடைகள் அமைத்ததன் மூலம் சுமார் ரூ.400 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். பேருந்து நிழற்கோடை ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தது 2 ஆண்டுகளாக சேகரித்த தகவல்களை ஜெயராமன் வெளியிட்டார்.


Tags : Crusaders , Bus Umbrella, Corruption, Charity War Administrator,
× RELATED அதிமுக ஆட்சியில் சென்னை...