சென்னை: இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்ததுள்ளது. லீனா மணிமேகலையின் முடக்கப்பட்ட பாஸ்போர்ட் விடுப்பில் அவதூறு பரப்புவதாகவும், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையும் அடுத்த படம்பற்றி அவதூறு பரப்புவதாகவும் சுசிகனேசன் வழக்கு தொடர்ந்தார்.