×

கேரள மாநிலத்தில் மேலும் 50 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 280-ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மேலும் 50 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கேரளாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 280-ஆக அதிகரித்திருக்கிறது.


Tags : Kerala , Kerala, 50 people, Omigran infection
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை