×

மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது: திருமாவளவன் பேட்டி

சென்னை: மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். ஆற்றல் வாய்ந்த துணிச்சல் வாய்ந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,State Corpse Commission , Request has been made to the Chief Minister to set up a State Commission for the Depressed: Thirumavalavan interview
× RELATED டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா...