×

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரிசல் குயில் கி.ராஜநாராயணன் இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். கி.ராஜநாராயணன் நினைவிடத்தில் அவரது புத்தகங்கள், புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : K. ,Rajarayana ,Q. Stalin , Late Writer K.R., Statue, Chief MK Stalin, Announcement
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...