×

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் தமிழகத்தில் இதுவரை ரூ.45.55 கோடி பறிமுதல்

சென்னை: தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் தமிழகத்தில் இதுவரை ரூ.45.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் சோதனையில் இதுவரை ரூ.45.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Electoral Fly ,Tamil Nadu , Election Flying Corps, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...