சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, ஆலை கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக விரிவான அறிக்கை தர தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது….
The post மருத்துவ கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு ஆணை: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.