சென்னை: கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழர்களின் கலாச்சாரம், தொழில்முறைகளை கண்டறிய கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் அகழாய்வு நடக்கிறது.
Tags : Palanisamy ,phase , Chief Minister Palanisamy will start the 7th phase of excavation work below with a video tomorrow