×

கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் அத்தியாவசிய பணியாளர்களில் வழக்கறிஞர்களை சேர்க்க கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் அத்தியாவசிய பணியாளர்களில் வழக்கறிஞர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களை சேர்க்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : attorneys , Corona vaccine, lawyers, request
× RELATED தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா