×

24 மணி நேரத்தில் இந்தியாவில் 24,337 பேருக்கு கொரோனா பாதிப்பு; 333 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,55,560-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,45,810 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 96,06,111-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 24,337 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25,709 பேர் குணமடைந்துள்ளதாகவும், 333 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Corona ,India , 24 hours, India, Corona, fatality
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...