×

யாரைக் காப்பாற்ற என் மகன் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்? அவரது தந்தை கேள்வி

சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் யாரைக் காப்பாற்ற என் மகன் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்? என்று அவரது தந்தை ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவசர கதியில் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Hemnath , Actress Chitra, suicide
× RELATED ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத்...