×

சென்னை மதுரவாயல் புறவழிச்சாலை அருகே நொளம்பூர் கால்வாய் பகுதியில் மீண்டும் ஒரு விபத்து !

சென்னை: சென்னை மதுரவாயல் புறவழிச்சாலை அருகே நொளம்பூர் கால்வாய் பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. பெண் ஒட்டி வந்த கார் மழைநீர் கால்வாயில் சிக்கி விபத்து ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக காயங்களின்றி அந்த பெண் தப்பித்தார். சில நாட்களுக்கு முன் நொளம்பூரில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த தாய், மகள் உயிரிழந்தனர்.

Tags : accident ,canal area ,bypass ,Nolambur ,Chennai , Chennai, Madurai Bypass, Nolambur Canal, Accident
× RELATED கரூர் பைபாஸ் சாலை நிழற்குடைகளின்...