சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவோம் என கே.வி. தங்கபாலு தெரிவித்துள்ளார். தோழமை கட்சிகளுடன் பேசி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவோம் என அவர் கூறினார். சென்னையில் கே.வி. தங்கபாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.