×

பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் என பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.


Tags : Palanisamy ,death ,Pranab Mukherjee , Pranab Mukherjee, Deceased, Chief Minister Palanisamy, condolences
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...