சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் என பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.