×

10-ம் வகுப்பு தேர்வு நடத்துவதால் மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவதால் மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது என  தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் வழிகாட்டுதலை மீற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Government of Tamil Nadu , 10th Class Examination, Life of Students, Government of Tamil Nadu
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...