×

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.


Tags : coroners ,Tamil Nadu ,victims ,Minister Vijayabaskar , Minister of Tamil Nadu, Corona, Vijayabaskar
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...