×

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பெண் மருத்துவர், 3 பயிற்சி மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : coroners ,Rajiv Gandhi Hospital ,Chennai , Rajiv Gandhi Government Hospital, Chennai, Doctors, Corona
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...