×

அரியலூரில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 16 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

அரியலூர்: அரியலூரில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 16 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.16 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Ariyalur ,places , Ariyalur, elsewhere, illicit liquor, 16 people, thug act
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...