×

கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி சில்லரை வியாபாரம் செய்ய அனுமதி இல்லை: இன்றும் மாநகராட்சி பேச்சுவார்த்தை

சென்னை: கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி சில்லரை வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே சில்லரை வியாபாரிகள் காய்கறி வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே காய்கறி வியாபாரிகளுடன் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Tags : Vegetable retailers ,talks ,Coimbatore ,Coimbatore Market: Corporation , Vegetable ,retailers,not allowed in the, Coimbatore market,Corporation talks today
× RELATED மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த...